districts

img

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.