districts

img

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி திங்களன்று துவங்கி வைத்தார். அப்போது, மகளிர் திட்ட இயக்குநர் வாணீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மதியழகன் ஆகியோர்  உடனிருந்தனர்.