districts

img

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சேலம், மார்ச் 23- சேலத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். சேலம் தனியார் சட்டக்கல்லூரி சார்பில், போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடை பெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் கொடி யசைத்து போட்டியை துவக்கி வைத்தார். 2 கிலோ மீட்டர்,  5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் போட்டி  நடைபெற்றது. இப்போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்ற னர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும்  பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சேலம் சென்ட் ரல் சட்டக்கல்லூரி சேர்மன் சரவணன், சேலம் மாநகராட்சி  துணை மேயர் சாரதா தேவி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.