நீலகிரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் சங்க செயலாளர் ஆதிரா தலைமையில் நடைபெற்றது இதில், தாய்மை அடைந்த பெண்ணின் உடல் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஆமினா, தாலுகா தலைவர் பானுமதி, லில்லிமா, பிரமிளா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.