அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியில் அடிப்படை பிரச்ச னைகளை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. இதன் எதி ரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியில் அடிப்படை பிரச்ச னைகளை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. இதன் எதி ரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.