ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவெறி பிடித்த கோட் சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான ஜன.30 ஆம் தேதி யன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வளா கத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.