districts

img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந் தோருக்கு, கோவை, டாடாபாத் பகுதியில் வெள்ளியன்று அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந் தோருக்கு, கோவை, டாடாபாத் பகுதியில் வெள்ளியன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் எம்.செல்வம், செயலாளர் முத்துக்குமார், சுமைப்பணி தொழிலாளிகள் சங்க பொதுச்செயலாளர் ராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.