விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி தலைமையில் ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி தலைமையில் ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர்.