திருப்பூரில் சிஐடியூ முறைசாரா தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்களுக்கு முறைசாரா தொழிலாளர்களை அணிதிரட்டுவது பற்றி சிறப்பு வகுப்பு சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சமேளன பொதுச் செயலாளர் சிவாஜி பேசினார்.