districts

img

பாண்டிச்சேரி தலை வருக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வழக்கறிஞர் மீது நட வடிக்கை

பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலை வருக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வழக்கறிஞர் மீது நட வடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வழக்கறிஞர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

;