தகாத வார்த்தை பேசிய டாஸ்மார்க் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நமது நிருபர் ஜனவரி 22, 2022 1/22/2022 6:06:20 PM விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவனை தகாத வார்த்தை பேசிய டாஸ்மார்க் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியனர் சனியன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.’