districts

img

தகாத வார்த்தை பேசிய டாஸ்மார்க் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவனை தகாத வார்த்தை பேசிய டாஸ்மார்க் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியனர் சனியன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.’