கொரானா தொற்று சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்தனர் நமது நிருபர் மே 16, 2020 5/16/2020 12:00:00 AM சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கொரானா தொற்று சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Tags 57 பேர் குணமடைந்தனர் கொரானா தொற்று சிகிச்சை