districts

img

கொரானா தொற்று சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்தனர்

சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கொரானா தொற்று சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும்  வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.