districts

img

15 நிமி டத்திற்கு மேல் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு  யானை

கோவை ஆனைகட்டி மலைப்பகு தியில், பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், பயணிகள் அச்சமடைந்தனர். சுமார் 15 நிமி டத்திற்கு மேல் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு  யானை, பின்னர் வனப்பகுதிக் குள் சென்றது.