15 நிமி டத்திற்கு மேல் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை நமது நிருபர் பிப்ரவரி 19, 2024 2/19/2024 10:57:50 PM கோவை ஆனைகட்டி மலைப்பகு தியில், பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், பயணிகள் அச்சமடைந்தனர். சுமார் 15 நிமி டத்திற்கு மேல் சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை, பின்னர் வனப்பகுதிக் குள் சென்றது.