districts

img

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மைக்காக, சென்னையில் அண்மையில் நடை பெற்ற விழா

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மைக்காக, சென்னையில் அண்மையில் நடை பெற்ற விழாவில் அவிநாசி அரசு மருத்துவமனை செவிலியர் க.முத்துச்செவ்வி-க்கு, மக்கள் நல் வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ் ணன் விருது வழங்கினார்.