districts

img

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நீதி சேகரிக்கும் இயக்கம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நீதி சேகரிக்கும் இயக்கம், தாராபுரத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி என்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னு சாமி, கண்ணுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.