புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 8 ஆவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, ஓய்வூதியர் அமைப்பு களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் (என்சிசிபிஏ) சார்பில் கையெழுத்து இயக்கம் ஈரோடு, மூலப்பாளையத்தில் நடைபெற்றது.