தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், பவானி பராமரிப்பு உப கோட்டத்தில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சித் தேஸ்வரன் மின் பணியாளருக்கு பணி ஓய்வு பெற்ற நாளன்று சிஐ டியு சார்பில் நிர்மல் பள்ளி நிதிக்காக நன்கொடையாக ரூ.5 ஆயி ரத்தை ஈரோடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.பிரகாசிடம் வழங்கினார். இதில் மாவட்டப் பொரு ளாளர் செந்தில்குமார், பவானி பொதுச் செயலாளர் சங்க செயலாளர் ஜெகநாதன் மற்றும் சித்தேஸ்வரன் அவர்களது மனைவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.