districts

img

‘ வான் புகழ் கொண்ட வள்ளுவர்’

கன்னியாகுமரியில் 133 திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டு சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.