districts

img

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.2.10 லட்சம் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக மக்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.2.10 லட்சம் நிதியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம், பொறுப்புச் செயலாளர் எம்.எம்.வீரப்பன் வழங்கினார். உடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் உள்ளிட்டோர் உள்ளனர்.