விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சேலம் மாவட்டம், மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் நடைபெற்றது. சிஐடியு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.