கோவை, ஜூலை 14 - கோவையில் புதிதாக 156 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று வியாழனன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 லட் சத்து 33 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனா நோய்த் தொற் றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 126 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை யில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 507 பேர் குண மடைந்துள்ளனர். தவிர, 2,617 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ள னர். தற்போது 890 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்ற னர்.