தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா ஞாயிறன்று நிறைவுபெற்றது. சிறந்த அரங்குகள் மற்றும் விழாவிற்கு நிதி உதவி செய்த நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நினைவு பரிசுகளை வழங்கினார். மொத்தம் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.