districts

img

‘வளைந்து நிற்கும் பயணிகள் நிழற்குடை’

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், வளைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.