districts

img

‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’

மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி செல்லும் மலைப்பாதை நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் மண் சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அதனை தடுக்கும் வகையில் நவீன முறையிலான “சாயில் நீலிங்” எனப்படும் மண் ஆணி அடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன..