districts

img

‘சிபிஎம் மதுரை மாநாட்டிற்கு அழைப்பு’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2ஆம்தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மதுரையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை விளம்பரப்படுத்தும்வகையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.