districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி...

ஓசூர் மாநகராட்சி 37ஆவது வார்டு மிடுகரப்பள்ளியில் மின் கம்பம் உடைந்து விழும் ஆபாத்தான நிலையில் இருந்ததை தீக்கதிரில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து மின்சார வாரியம் மின் கம்பத்தை மாற்றி அமைத்துள்ளது.