கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2,100 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.