districts

சாலை விபத்தில் வாலிபர் சாவு

மத்தூர், டிச. 8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (36). இவர் இருசக்கர வாகனத்தில் சிங்காரபேட்டை- ஊத்தங்கரை  சாலையில் சென்று கொண்டிருந்தார். பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டி ருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கார பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.