districts

img

நடத்துனர் படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் பெருமாள்பிள்ளை மதுராந்தகத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (மே 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.