கரூர் மாவட்டம் காந்திகிராமம் அண்ணா நகர் 3வது தெருவில் சன் சைன் ஜி.கே.வித்யா மந்திர் பிரைமரி பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் விசா மா.குணசேகரன் தலைமை வகித்தார். குபள்ளியின் தாளாளர் கு.தன்யா வரவேற்றார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் பள்ளியை திறந்து வைத்தனர்.