நாகர்கோவில். ஜன. 25 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகில் கை வண்டி - லாரி சுமை தூக்கும் தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் யூமி லாரி சர்வீஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவ டிக்கை, தொழில் அமைதியை சீர்குலைக்கும் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் செவ்வாயன்று நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் அந்தோணி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் அகமது உசேன் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன், மாவட்ட துணை தலை வர் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினர் அஜிஸ், கை வண்டி - லாரி சுமை தூக்கும் தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பரமசிவன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். மற்றும் ஏராளமான சங்க நிர்வா கிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் உரையாற்றினார்