districts

img

அருமனையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அருமனை, ஏப்.18- கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பள்ளி மாணவ மாணவிகளின் போதை விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு பள்ளி தாளா ளர் ஜெயஸ்ரீகுமார், தலைமையா சிரியர் டி.எல் ஜெபராஜ் முன் னிலை வகித்தனர். அருமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் நூற்றுக் கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் போதை தடுப்பு வாசகங்க ளுடன் முழக்கமிட்டு சென்றனர்.