districts

img

மரம் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி சார்பில் பிச்சாவரம் சுற்றுலா மைய சாலை, ஆரம்ப சுகாதர நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.