தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புபணிகள் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2024 8/25/2024 9:31:03 PM தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புபணிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.