districts

img

தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புபணிகள்

தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புபணிகள் குறித்து கடலூர்  மாவட்ட ஆட்சித்தலைவர்  சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.