கடல் முகத்துவாரம் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஏப்ரல் 11, 2022 4/11/2022 10:52:33 PM கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நடைபெற்று வரும் கடல் முகத்துவாரம் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் இருந்தனர்.