கடலூர், ஜூலை 18- கடலூர் தேவனாம்பட்டி னம் வெள்ளி கடற்கரையில் அழகுபடுத்தும் பணி ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக நடை பெறும் இந்த பணிகளை மாநகர மேயர் சந்திரி ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணி களை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.
திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், செயற்பொறி யாளர் (திட்டம்) ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் சுதா அரங்கநாதன், ஆறாமுது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.