districts

img

நகரப் பேருந்து விபத்து

கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலத்திற்கு இயக்கப்படும் நகரப் பேருந்து கோ. மங்கலம் கிராமம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலை ஓரம் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 50க்கும் பயணிகள் காயமடைந்தனர்.