சிதம்பரம் காமராஜர் பள்ளி அருகே உள்ள திருபாற்கடல் குளத்தை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரனிடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து நகராட்சி துய்மை பணி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் குளம் சீரமைக்கப்பட்டது.