சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது பதவி உயர்வு, பணப்பலன்கள், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (நவ. 29) கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது பதவி உயர்வு, பணப்பலன்கள், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (நவ. 29) கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.