districts

img

யமஹா தொழிலாளர்களை ஆதரித்து அரியலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக்.20- யமஹா தொழிலாளர்களின் போராட் டத்தை ஆதரித்தும், யமஹா நிர்வாகத் தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரியலூரில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி, மாவட்டத் துணைச் செயலா ளர் சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் இ. ரெங்கராஜ், மெய்யப்பன், பவுலின், பிசி.தர்மராஜ், ராஜாமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.