அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் உலக செவிலியர் தின நிகழ்ச்சி மற்றும் முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவிகள் தீபஒளி ஏற்றி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி தாளாளர் உஷாமுத்துக்குமரன் தலைமை வகித்தார்.