districts

img

மக்களைத் தேடி காசநோய் மருத்துவ சேவை

மக்களைத் தேடி காசநோய் மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனைக் கூடத்தை கரூர் பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார்.