districts

img

தமிழக முதல்வரின் பணிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

திருவாரூர், மார்ச் 15- திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் 316 பய னாளிகளுக்கு ரூ.4 கோடியே  74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்  பிலான நலத்திட்ட உதவி களை இளைஞர் நலன் மற்  றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வழங்கினார்.  நிகழ்வில், வருவாய்த் துறையின் சார்பில் இருபது  பயனாளிகளுக்கு இலவசப்  பட்டா, இருபது பயனாளிக ளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, பத்து பயனாளிகளுக்கு மகப்பேறு உதவித்தொகைக் கான ஆணை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்  ஸ்கூட்டர்கள். பிற்படுத்தப்  பட்டோர். மிகப்பிற்படுத்தப் பட்டோர் (ம) சிறுபான்மை யினர் நலத்துறையின் சார் பில் பத்து பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கலப்பு  திருமணத்திற்கான நிதி யுதவியுடன் 13 பயனாளிக ளுக்கு கூடிய தலா 8 கிராம் தங்கம், தாட்கோ சார்பில்  பயனாளிகளுக்கு டிராக்டர் கள் என மொத்தம் 316 பய னாளிகளுக்கு ரூ.4 கோடியே  74 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டன.  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறு வன செயல் இயக்குநர் பி. பிரியங்கா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ,  திருவாரூ சட்டமன்ற உறுப்பி னர் பூண்டி.கே.கலைவா ணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் க.மாரி முத்து மாவட்ட ஊராட்சித்  தலைவர் கோ.பாலசுப்ரமணி யன், மாவட்ட,உள்ளாட்சி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதா வது:- தமிழ்நாடு முதலமைச் சர் மக்களுக்குத் தேவை யான அனைத்து நலத்திட் டங்களும் உடனுக்குடன் அவர்களுக்கு சென்றடை யும் வகையில் பல்வேறு திட்  டங்களைத் தீட்டி செயல் படுத்தி வருகிறார் என்றார்.