districts

img

சிபிஎம் வளர்ச்சி நிதி திருத்துறைப்பூண்டி தெற்கு கமிட்டி ரூ.2.50 லட்சம் நிதி வழங்கல்

திருவாரூர், ஜன.28-  திருவாரூர் மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி வசூல் நடைபெற்று வருகிறது.  இதில், திருத்துறைப் பூண்டி தெற்கு கமிட்டி சார்பில் மாவட்டத்திலேயே முதலாவ தாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒரே தவணையாக மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தியிடம் வழங்கப் பட்டது. நிகழ்வின் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து திருத்து றைப்பூண்டி நகரக் குழு சார் பில் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப் பட்டது.