districts

img

சாலியமங்கலம் ஊராட்சி புதிய அலுவலகம் திறப்பு

அம்மாபேட்டை, மே 26-  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சாலியமங்கலத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ஊராட்சி மன்ற அலுவ லக கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமை வகித்தார்.  இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா, துணைத் தலைவர் முத்துச் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவ வலர்கள் ஆனந்த ராஜ், நாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் சக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.