குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் நமது நிருபர் ஜனவரி 31, 2022 1/31/2022 7:55:46 PM தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஆனந்தா நகர், பெரியார் தெருவில் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஜன.31) அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். Tags சாலை மறியலில்