டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பூண்டியில் சிஐடியு சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பூண்டியில் சிஐடியு சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.