districts

சிஐடியு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரியலூர், அக்.27- ஜெயங்கொண்டம் பகுதியில் சிஐடியு ஒருங்கி ணைப்பு குழு கூட்டம் என்.துரைராஜ் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டப் பொருளா ளர் கே.கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ஆர். சிற்றம்பலம், துணைச் செயலாளர் மெய்யப்பன், சிடபிள்யுஎப்ஐ மாவட்டத் தலைவர் வி.சேப்பெருமாள், அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்டத் துணைத் தலை வர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடை பெறும் மாநில மாநாட்டிற்காக சி.கோவிந்தசாமி நினைவி டத்திலிருந்து ஜோதி எடுத்து கொண்டு, வருகை தரும் பிரச்சாரப் பயண குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து பேசப்பட்டது.