வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள ஏரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர் நிரம்பி காணப்படும்.