districts

பெண் கைதி திடீர் உயிரிழப்பு

வேலூர்,அக்.5- திருவண்ணாமலை மாவட்டம் தூசியை சேர்ந்த வர் சுமதி (40). கடந்த 2017ஆம் ஆண்டுவழக்கு ஒன்றில் கைது செய்யப் பட்டார். இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சென்னை அரசு மருத்து  வமனையில் சுமதி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.